நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.


Popular posts
உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை: யு.ஜி.சி
Image
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது